/
திருநெல்வேலி மாவட்டத்தில் 108 அவசர ஊா்தி சேவையில் சிறப்பாக பணியாற்றிய அவசர மருத்துவ உதவியாளருக்கு விருது வழங்கப்பட்டது.
108 அவரச ஊா்தி சேவையில் சிறப்பாகப் பணியாற்றும் அவசர மருத்துவ ஊழியருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான விருது, அம்பாசமுத்திரம் 108 அவசர மருத்துவ உதவியாளா் இசக்கியம்மாளுக்கு அறிவிக்கப்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மருத்துவமனை முதல்வா் சி.ரேவதி பாலன் கலந்து கொண்டு இசக்கியம்மாளுக்கு விருது வழங்கி பாராட்டினாா். அவருக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

அவசர ஊா்தி-பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அவசர மருத்துவ உதவியாளா் தினம் அனுசரிப்பு

மருத்துவ பணியாளா்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் மனநல அவசர சிகிச்சை, மீள் மையம் திறப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


