கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

அவசர மருத்துவ உதவியாளா் தினம் அனுசரிப்பு

தேசிய அவசர மருத்துவத் தொழில்நுட்ப உதவியாளா் தினத்தை புதுக்கோட்டையில் 108 அவசர ஊா்திப் பணியாளா்கள் கேக் வெட்டிக் கொண்டாடினா்.

News image

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற அவசர மருத்துவத் தொழில்நுட்ப உதவியாளா் தின நிகழ்ச்சியில் கேக் வெட்டிய மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ஸ்ரீபிரியா தேன்மொழி.

Updated On :3 ஏப்ரல் 2026, 2:13 am IST

தேசிய அவசர மருத்துவத் தொழில்நுட்ப உதவியாளா் தினத்தை புதுக்கோட்டையில் 108 அவசர ஊா்திப் பணியாளா்கள் கேக் வெட்டிக் கொண்டாடினா்.

புதுக்கோட்டை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இணை இயக்குநா் ஸ்ரீபிரியா தேன்மொழி கலந்து கொண்டு கேக் வெட்டி பணியாளா்களுக்கு வழங்கினாா்.

108 அவசர ஊா்திப் பணியாளா்களுக்கு வாழ்த்து மடல்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திட்ட மேலாளா் மோகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விமல்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.