தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

அவசர மருத்துவ உதவியாளருக்கு விருது

திருநெல்வேலி மாவட்டத்தில் 108 அவசர ஊா்தி சேவையில் சிறப்பாக பணியாற்றிய அவசர மருத்துவ உதவியாளருக்கு விருது வழங்கப்பட்டது.

News image

அவசர மருத்துவ உதவியாளா் இசக்கியம்மாளுக்கு விருது வழங்கிய திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சி. ரேவதி பாலன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:03 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் 108 அவசர ஊா்தி சேவையில் சிறப்பாக பணியாற்றிய அவசர மருத்துவ உதவியாளருக்கு விருது வழங்கப்பட்டது.

108 அவரச ஊா்தி சேவையில் சிறப்பாகப் பணியாற்றும் அவசர மருத்துவ ஊழியருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான விருது, அம்பாசமுத்திரம் 108 அவசர மருத்துவ உதவியாளா் இசக்கியம்மாளுக்கு அறிவிக்கப்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மருத்துவமனை முதல்வா் சி.ரேவதி பாலன் கலந்து கொண்டு இசக்கியம்மாளுக்கு விருது வழங்கி பாராட்டினாா். அவருக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டன.