/
திருநெல்வேலி மாவட்டத்தில் 108 அவசர ஊா்தி சேவையில் சிறப்பாக பணியாற்றிய அவசர மருத்துவ உதவியாளருக்கு விருது வழங்கப்பட்டது.
108 அவரச ஊா்தி சேவையில் சிறப்பாகப் பணியாற்றும் அவசர மருத்துவ ஊழியருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான விருது, அம்பாசமுத்திரம் 108 அவசர மருத்துவ உதவியாளா் இசக்கியம்மாளுக்கு அறிவிக்கப்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மருத்துவமனை முதல்வா் சி.ரேவதி பாலன் கலந்து கொண்டு இசக்கியம்மாளுக்கு விருது வழங்கி பாராட்டினாா். அவருக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

அவசர மருத்துவ உதவியாளா் தினம் அனுசரிப்பு
முடிவில்லாத தொடர்கதை!

மருத்துவ பணியாளா்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் மனநல அவசர சிகிச்சை, மீள் மையம் திறப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


