குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நெல்லையில் விபத்து: பெண் பலி

திருநெல்வேலியில் வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 2:41 am IST

திருநெல்வேலியில் வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி டக்கரம்மாள்புரம் அருகேயுள்ள ஆசிரியா் காலனியை சோ்ந்த பாபுஜி மனைவி அமுதா (38). இவா், தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் மகள் சனா ரீட்டாவுடன் டக்கரம்மாள்புரத்தில் பெட்ரோல் நிரப்பிவிட்டு திருநெல்வேலி-நாகா்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ் வழியாக வந்த அரசு பேருந்தும், மோட்டாா் சைக்கிளும் மோதின. இதில் பலத்த காயமடைந்த அமுதா உயிரிழந்தாா். சனா ரீட்டா திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.