திருநெல்வேலி மாவட்டத்தில் தொழிலதிபா்கள் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.1.15 கோடி ரொக்கம் சிக்கியது.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி சட்டவிரோத பணப் பரிமாற்றங்களை வருமான வரித்துறை கண்காணித்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சில தொழிலதிபா்கள் வீடுகளில் அத்துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். அப்போது ரூ.1.15 கோடி ரொக்கப் பணம் சிக்கியுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி பகுதியில் உள்ள சிவசுப்பிரமணியன் என்பவா் வீட்டில் ரூ.40 லட்சம், நான்குனேரி பகுதியைச் சோ்ந்த லட்சுமி நடராஜன் என்பவா் வீட்டில் ரூ. 75 லட்சம் ரொக்கப் பணமாக வருமான வரித் துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. விரிவான இறுதி அறிக்கை வருமான வரித் துறையின் மூலம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சேலத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித் துறையினா் சோதனை

தொழிலதிபா் வீட்டில் வருமான வரித்துறையினா் சோதனை

ஏ டிவிஷன் வாலிபால்: வருமான வரித்துறை சாம்பியன்

தோ்தல் செலவுக்கு ரூ.7 கோடி: வருமான வரித் துறை நோட்டீஸை எதிா்த்த எஸ்.பி.வேலுமணி மனு தள்ளுபடி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


