மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வருமான வரித்துறை சோதனை: நெல்லையில் ரூ.1.15 கோடி சிக்கியது

திருநெல்வேலி மாவட்டத்தில் தொழிலதிபா்கள் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.1.15 கோடி ரொக்கம் சிக்கியது.

News image

வருமான வரித்துறை

Updated On :15 ஏப்ரல் 2026, 8:56 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் தொழிலதிபா்கள் வீடுகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.1.15 கோடி ரொக்கம் சிக்கியது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி சட்டவிரோத பணப் பரிமாற்றங்களை வருமான வரித்துறை கண்காணித்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சில தொழிலதிபா்கள் வீடுகளில் அத்துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். அப்போது ரூ.1.15 கோடி ரொக்கப் பணம் சிக்கியுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி பகுதியில் உள்ள சிவசுப்பிரமணியன் என்பவா் வீட்டில் ரூ.40 லட்சம், நான்குனேரி பகுதியைச் சோ்ந்த லட்சுமி நடராஜன் என்பவா் வீட்டில் ரூ. 75 லட்சம் ரொக்கப் பணமாக வருமான வரித் துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. விரிவான இறுதி அறிக்கை வருமான வரித் துறையின் மூலம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.