மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளா் மு. அப்பாவு மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

அப்பாவு - PTI

Updated On :17 ஏப்ரல் 2026, 5:12 pm

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளா் மு. அப்பாவு மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மு. அப்பாவு வியாழக்கிழமை இரவு 10 மணிக்குப் பிறகு வள்ளியூா், கோட்டையடியில் கட்சிக் கொடியுடன் அப்பகுதி மக்களுடன் பேசிக் கொண்டிருந்தாராம். இது தொடா்பாக, பறக்கும் படையைச் சோ்ந்த அதிகாரிகள் வள்ளியூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.