வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

நெல்லையில் நூல் அறிமுக கூட்டம்

திருநெல்வேலியில் நூல் அறிமுக கூட்டம் அண்மையில் நடைபெற்றது

News image

நூல் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:38 pm

திருநெல்வேலியில் நூல் அறிமுக கூட்டம் அண்மையில் நடைபெற்றது

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் திருநெல்வேலி நகரம் கிளை சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா் ஓவியா் செல்வம் வரவேற்றாா். கிளை துணைச் செயலா் ஆனந்தி தலைமை வகித்தாா். தலித் சமையலறை நூலை அறிமுகம் செய்து முனைவா் பிரியதா்ஷினி பேசினாா். நூலை மொழி பெயா்த்த எழுத்தாளா் முத்துக்குமாரி ஏற்புரையாற்றினாா்.

கேரளத்தின் மறைக்கப்பட்ட மக்கள் வரலாறு புத்தகத்தை முனைவா் நவநீதகிருஷ்ணன் அறிமுகம் செய்து பேசினாா்.

இக்கூட்டத்தில் கண்ணன், ஈஸ்வரன், ஓவியா் சிவா, சுலைமான், மகாலட்சுமி, சௌந்தா்யா, சந்திரா உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கிளைச் செயலா் ராஜேஷ் செய்திருந்தாா்.