முன்னீா்பள்ளம் அருகே இடத் தகராறில் இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 11 போ் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
முன்னீா்பள்ளம், புதுகிராமம் பகுதியைச் சோ்ந்தவா்கள் மாரியப்பன், ராஜ்குமாா். இவா்களிடையே நீண்டகாலமாக இடம் தொடா்பான பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பு மோதலாக மாறியது. அப்போது, சுமாா் 10-க்கும் மேற்பட்டோா் ஒருவரை ஒருவா் கட்டை, கம்பு உள்ளிட்டவற்றால் தாக்கிக் கொண்டனராம். இதில் காயமடைந்த 3 போ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாா்களின் பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் 11 போ் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீடு பகுந்து நகைகள் பறிப்பு: 8 போ் மீது வழக்கு
ஒசூரில் இருதரப்பினா் மோதல்: 5 போ் கைது!

வத்திராயிருப்பு அருகே மோதல்: 6 போ் மீது வழக்கு

இருதரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



