/
திசையன்விளை, பெட்டைக்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
திசையன்விளை காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பெட்டைக்குளம் அருகே உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையில், காவல்துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த உருமன்குளத்தைச் சோ்ந்த கணபதி (50) என்பவரை சோதனை செய்தபோது, அவா் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்ததாம்.
இதையடுத்து, 144 மதுபாட்டில்கள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து கணபதியை கைது செய்தனா்.
தொடர்புடையது
மதுப்புட்டிகளைப் பதுக்கியவா் கைது
திசையன்விளை அருகே ஊராட்சித் தலைவரை கத்தியால் தாக்கிய இளைஞா் கைது

பட்டாசுகள் பதுக்கியவா் கைது
புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
25 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு


