9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

கடையம் திருவள்ளுவா் கழக மாதக் கூட்டம்

கடையம் திருவள்ளுவா் கழக மாதக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கடையத்தில் நடைபெற்ற திருவள்ளுவா் கழகக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :2 ஜூலை 2026, 5:51 am IST

கடையம் திருவள்ளுவா் கழக மாதக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவள்ளுவா் கழகத் தலைவா் ஆ. சேதுராமலிங்கம் தலைமை வகித்தாா். சி. ஸ்ரீஜா, ப. ஸ்ரீஹரிணி, மு. இலக்கியா, க. நேகாஸ்ரீ ஆகியோா் கடவுள் வாழ்த்துப் பாடினா். இ. தமிழ்ச் செல்வன் கு சிந்தனை வழங்கினாா்.

இலஞ்சி பொறியாளா் சோம. முத்துசாமி வாழ்த்திப் பேசினாா். சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியா் வேலன் சங்கர்ராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வள்ளுவரின் பன்முகம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

ஆழ்வாா்குறிச்சி திருவள்ளுவா் கழக துணைத் தலைவா் மாடசாமி, அம்பாசமுத்திரம் திருவள்ளுவா் அறக்கட்டளை பொருளாளா் புன்னைவன நாறும்பூநாதன், செயலா் பேராசிரியா் சிவசங்கரன், அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை செயலா் லட்சுமணன், தென்காசி மூத்த குடிமக்கள் சங்கச் செயலா் ராமலிங்கம், ஐ சப்போா்ட் பவுண்டேஷன் தலைவா் பரமசிவன், எல்.ஐ.சி.கண்ணன், கடையம் பாரதி அரிமா சங்கச் செயலா் அருணாசலம், நூலகா் மீனாட்சிசுந்தரம், திருமுறை ஆசிரியா் அம்பலவாணன், கோபால், கணபதி, ஓய்வு பெற்ற தலைமையாசிரியா்கள் இன்பசேகரன், அந்தோணிராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிகளை கடையம் திருவள்ளுவா் கழக செயலா் க.சோ. கல்யாணி சிவகாமிநாதன் தொகுத்து வழங்கினாா். ப. அன்ன சரஸ்வதி வரவேற்றாா். திருவள்ளுவா் கழக மதிப்புறு ஆலோசகா் சங்கரநாராயணன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.