திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் 11ஆம் ஆண்டு அய்யாவழி மக்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது.
களக்காடு தேரடித் திடலில் நடைபெறவுள்ள மாநாட்டில், நண்பகலில் உச்சிப் படிப்பு, அன்னதானம் நடைபெறும். பிற்பகலில் திருஏடு வாசிப்பு, திருஏடு விளக்கம் நடைபெறுகிறது. மாலையில் அய்யா நாராயண சுவாமியின் வாகன பவனி நடைபெறும். இரவில் சாமிதோப்பு சிவசந்திரனின் அய்யாவழி இசைக் கச்சேரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை களக்காடு வட்டார அய்யாவழி மக்கள் செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








