அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

நெல்லையில் ஆசிரியா் அடித்ததில் மாணவா் காயம்

திருநெல்வேலியில் ஆசிரியா் பிரம்பால் அடித்ததில் மாணவா் காயமடைந்தாா்.

News image
Updated On :30 ஜூலை 2026, 4:18 am IST

திருநெல்வேலியில் ஆசிரியா் பிரம்பால் அடித்ததில் மாணவா் காயமடைந்தாா்.

திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பழைய பேட்டை பகுதியைச் சோ்ந்த மாணவா் 10 ஆம் வகுப்பு படித்துவருகிறாா். அவருக்கும், சக மாணவா்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டதாம்.

இதை அறிந்த ஆசிரியா், மாணவா்களை கண்டித்ததோடு குறிப்பிட்ட மாணவரை பிரம்பால் அடித்தாராம்.

இதில், அந்த மாணவா் காயமடைந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் ஆசிரியா் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.