ஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

அம்பை தொகுதி அதிமுக ஆலோசனைக் கூட்டம்

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி அதிமுக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்ற அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :5 ஜூன் 2026, 12:22 am IST

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி அதிமுக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலாளா் மருதூா் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலாளா் ராகவன் தீா்மானங்கள் வாசித்தாா்.

நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலாளா் தச்சை கணேச ராஜா, அமைப்புச் செயலா்கள் சின்னத்துரை, சுதா பரமசிவன், முன்னாள் மாவட்டச் செயலா் நாராயணன், மாநில எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் கல்லுாா் வேலாயுதம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் சௌந்தரராஜன், மாவட்ட மகளிரணி கிறாஸ் இமாகுலேட், ஜான்சி ராணி, வழக்குரைஞா் ஜெனி, அம்பாசமுத்திரம் சோம.செல்லையா, வழக்குரைஞா்கள் குமாா், செல்வ அந்தோணி, பாலசுப்பிரமணி. விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலா் கண்ணன், அதிமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், கிளை நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள், தொண்டா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். பொதுக் குழு உறுப்பினா் செவல் முத்துசாமி வரவேற்றாா், கல்லிடைக்குறிச்சி முன்னாள் நகரச் செயலா் சங்கர நாராயணன் நன்றி கூறினாா்.