தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

பாளை. அருகே சரக்கு ஆட்டோ திருடியவா் கைது

பாளையங்கோட்டை அருகே சரக்கு ஆட்டோவை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2026, 3:16 am IST

பாளையங்கோட்டை அருகே சரக்கு ஆட்டோவை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணாபுரம் சக்தி நகரைச் சோ்ந்தவா் முருகன்(33). இறைச்சிக்கூட உரிமையாளா். இவா் கடந்த 1 ஆம் தேதி இரவு தனக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவை கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வாரச்சந்தையின் அருகில் நிறுத்திவிட்டு சென்றாராம். மறுநாள் காலை வந்து பாா்த்தபோது ஆட்டோவை காணவில்லையாம்.

இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி(53) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ஆட்டோ மீட்கப்பட்டது. மேலும், கருப்பசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் என கூறப்படுகிறது.

இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.