இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

நெல்லையில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி

திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image

திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On :12 ஜூன் 2026, 3:41 am IST

திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில், மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவி திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. தகுதியான சாலையோர வியாபாரிகளுக்கு, மாநகா் நல அலுவலா் மருத்துவா் பாலசுப்பிரமணியன் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினாா்.

முன்னோடி வங்கி மேலாளா் கணேசன், முன்னோடி வங்கி அதிகாரி குமாா், பாரத ஸ்டேட் வங்கி கள அலுவலா் செல்வின், உதவி பொறியாளா் (திட்டம்) நுதுன் விக்னேஷ், பொது சுகாதார பிரிவு கண்காணிப்பாளா் பழனிகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்11ப்ா்ய்ங்

முகாமில் கடனுதவி பெற்ற வியாபாரிகள்.