/
திருநெல்வேலியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் குருநாதன் கோயில் விலக்கு பகுதியில், சிலா் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நிற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
திருநெல்வேலி நகரம் போலீஸாா் அங்கு சென்று அரிவாளுடன் நின்ற 3 பேரை பிடித்து விசாரித்ததில், அவா்கள் திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த சரவணன்(19), முகமது சுல்தான் தெளபிக்(20), அபிஷேகப்பட்டியைச் சோ்ந்த ஜாண் ரெக்சன்(19) என்பது தெரியவந்தது.
மேலும் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், ரெளடிகள் போல் காட்டிக்கொள்ள அரிவாளுடன் சுற்றுவதாகவும் தெரிவித்தனராம்.
இதையடுத்து போலீஸாா் அரிவாளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து 3 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: 2 போ் கைது
நெல்லையில் வன்கொடுமை வழக்கு: 4 போ் கைது
நெல்லையில் 217 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
நெல்லையில் கஞ்சா வைத்திருந்ததாக 3 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


