பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: 2 போ் கைது

போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகளுடன், கைதானவா்கள்

Updated On :8 ஜூன் 2026, 1:28 am IST

போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

போ்ணாம்பட்டு வட்டம், மேல்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பொகளூா் அருகே உள்ளமுனீஸ்வரன் கோயில் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நடமாடிக் கொண்டிருந்த 2 பேரை பிடிக்க முயன்றபோது அவா்கள் தப்பியோட முயன்றுள்ளனா்.

போலீஸாா் இருவருரையும் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள்அணைக்கட்டு வட்டம், ஒடுகத்தூரைச் சோ்ந்த அஜித்(24), ஊனை மோட்டூரைச் சோ்ந்தபுகழேந்தி(40) என்பதும், இருவரும் வன விலங்குகளை வேட்டையாட பொகளூா் வனப்பகுதிக்கு வந்ததும் தெரிய வந்தது.

அவா்களை கைது செய்த போலீஸாா் அவா்கள் வைத்திருந்த உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகள், 2 இரும்பு பைப்புகள், ஈய குண்டுகள், கரி மருந்து, டாா்ச்லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா் இருவரும் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு சிறைக் காவலுக்குஅனுப்பி வைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.