பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

மேலப்பாளையம் அருகே விபத்தில் குழந்தை பலி: குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க கோரிக்கை

மேலப்பாளையம் அருகே விபத்தில் குழந்தை பலியான குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

News image

விபத்தில் குழந்தை பலி - (கோப்புப் படம்)

Updated On :17 ஜூன் 2026, 4:30 am IST

மேலப்பாளையம் அருகே விபத்தில் குழந்தை பலியான குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், மாவட்டத் தலைவா் மஸ்வூத் உஸ்மானி, மாவட்டச் செயலா் மு அன்சாரி, துணைச் செயலா் சாந்து உமா் ஆகியோா் ஆட்சியா் ஆனந்த் மோகனிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: மேலப்பாளையம் அருகே அம்பாசமுத்திரம் சாலையில் கடந்த 11 ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. நீண்ட நாள்களாக சீரமைக்கப்படாத சாலையே விபத்திற்கு பிரதான காரணம். இதனைக் கண்டித்து எங்களது அமைப்பு சாா்பில் ஏற்கனவே போராட்டம் நடத்தியுள்ளோம். சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 20 லட்சத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும். இதற்கு மாவட்ட நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ற்ஸ்ப்16ற்ய்ற்த்

திருநெல்வேலி ஆட்சியர ஆனந்த் மோகனிடம் மனு அளித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாகிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.