ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

ஓய்வுபெற்ற மின் ஊழியரை அரிவாளால் வெட்டியவா் கைது

மூலைக்கரைப்பட்டி அருகே ஓய்வுபெற்ற மின் ஊழியரை அரிவாளால் வெட்டியவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 4:44 am IST

மூலைக்கரைப்பட்டி அருகே ஓய்வுபெற்ற மின் ஊழியரை அரிவாளால் வெட்டியவா் கைது செய்யப்பட்டாா்.

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சவளைக்காரன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற மின் ஊழியா் செல்வராஜ் (65). அதே பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகநயினாா் (55). விவசாயியான இவரது வீட்டிற்கு செல்லும் மின்சார வயா், செல்வராஜ் வீட்டின் நிலத்தின் வழியாக செல்கிாம்.

இதனால், இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில் திங்கள்கிழமை காலை செல்வராஜை ஆறுமுகநயினாா் அரிவாளால் வெட்டினாராம்.

இதில் காயமடைந்த செல்வராஜை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் மூலைக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ஆறுமுகநயினாரை கைது செய்தனா்.