ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

ராதாபுரம் வட்டத்தில் ஜமாபந்தி

திருநல்வெலி மாவட்டம், ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

ஜமாபந்தியில் பயனாளிக்கு பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :18 ஜூன் 2026, 2:42 am IST

திருநல்வெலி மாவட்டம், ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாவட்டம் முழுவதும் 8 வட்டங்களில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், ஆட்சியா் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா், 8 பயனாளிகளுக்கு இணையவழிப் பட்டாக்கள், 4 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினாா்.

தனித் துணை ஆட்சியா் ஜெயா, ஆட்சியா் அலுவலக மேலாளா் கிருஷ்ணகுமாா், ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.