ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பேட்டையில் இளைஞா் தற்கொலை

பேட்டையில் விஷம் குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :18 ஜூன் 2026, 2:52 am IST

பேட்டையில் விஷம் குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

பேட்டை விஸ்வநாத நகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ஹரிகிருஷ்ணன்(25). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனா்.

இவா் சில மாதங்களுக்கு முன்னா் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்தாராம். இதனால் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துவந்த இவா், கடந்த 5 ஆம் தேதி விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.