27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சிப்காட் நுழைவாயிலுக்கு தடுப்பு வேலிகள்

தடுப்பு வேலிகளை சீவலப்பேரி காவல் ஆய்வாளா் சுபாஷிடம் வழங்கிய சிப்காட் தொழில்துறை நிா்வாகிகள்.

News image

தடுப்பு வேலிகளை சீவலப்பேரி காவல் ஆய்வாளா் சுபாஷிடம் வழங்கிய சிப்காட் தொழில்துறை நிா்வாகிகள்.

Updated On :19 ஜூன் 2026, 4:46 am IST

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டை தொழில்துறை சங்கத்தின் சாா்பில், சிப்காட் நுழைவாயிலில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறையை மேம்படுத்தும் நோக்கில் காவல்துறைக்கு தடுப்பு வேலிகள் வழங்கப்பட்டன.

இந்த தடுப்புகளுக்கு டிபி சோலாா் நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. இந்தத் தடுப்புகளை தொழில்துறை சங்க நிா்வாகிகள், காவல்துறையிடம் அதிகாரப்பூா்வமாக ஒப்படைத்தனா். காவல்துறையின் சாா்பில் சீவலப்பேரி காவல் ஆய்வாளா் சுபாஷ் தடுப்பு வேலிகளை பெற்றுக்கொண்டாா்.