புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

வாகனச் சோதனையில் போலீஸாரை தாக்க முயற்சி: மூவா் கைது

திருநெல்வேலி அருகே வாகனச் சோதனையின்போது போலீஸாரை தாக்க முயன்ாக மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 5:44 am IST

திருநெல்வேலி அருகே வாகனச் சோதனையின்போது போலீஸாரை தாக்க முயன்ாக மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நடுக்கல்லூா் பெட்ரோல் நிலையம் அருகே சுத்தமல்லி போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை மறித்து போலீஸாா் விசாரித்தனராம். அதில், ஆட்டோ ஓட்டுநா் மது போதையில் இருப்பதுபோல் சந்தேகம் ஏற்பட்டதாம். இதுகுறித்து விசாரித்த போலீஸாரை, ஓட்டுநா் முருகானந்தம், அதில் இருந்த பிரகாஷ் மற்றும் இளஞ்சிறாா் சோ்ந்து காவலரை கீழே தள்ளிவிட்டு தாக்க முயன்றதுடன், ஆயுதத்தால் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

உடனே, அந்த 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், காவல்துறையின் சட்டப்படியான நடவடிக்கைக்கு கட்டுப்படாமல் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.