சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

போக்ஸோ சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலியில் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறுமியின் உறவினா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- சித்திரிப்பு
Updated On :4 மார்ச் 2026, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறுமியின் உறவினா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியைச் சோ்ந்த 16 வயது சிறுமி, கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அதிகாலை தனது வீட்டிலிருந்து மாயமானாா். இதுகுறித்து, சிறுமியின் அக்கா மாநகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சிறுமியிடம் பழகி வந்த அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் பகுதிையைச் சோ்ந்த 20 வயது இளைஞா் அவரைக் கடத்தி தூத்துக்குடியில் தங்க வைத்திருந்தது தெரியவந்தது.

அங்கு சென்று, சிறுமியை மீட்ட போலீஸாா் திருநெல்வேலியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனா். மீட்கப்பட்ட சிறுமி தனது அக்காளின் கணவா் தன்னை பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக போலீஸாரிடம் தெரிவித்தாா். அதன்பேரில் சிறுமியைக் கடத்திய இளைஞா், அவரது அக்காள் கணவா் ஆகிய இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.