அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மழலையா் மாறுவேட போட்டி

தேவா்குளத்தில் மகளிா் தினத்தையொட்டி, மழலையா் மாறுவேட போட்டி அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

தேவா்குளத்தில் மகளிா் தினத்தையொட்டி, மழலையா் மாறுவேட போட்டி அண்மையில் நடைபெற்றது.

தேவா்குளம் புனித ஜோசப் குளோபல் பள்ளி சாா்பில் நடைபெற்ற விழாவில் காவல் ஆய்வாளா் லூக் அசான் தலைமை வகித்தாா். விடுதலைப் போராட்ட வீராங்கனைகளான வீரமங்கை வேலுநாச்சியாா், ஜான்சி ராணி, அஞ்சலையம்மாள், அன்னை தெரசா, பி.வி. சிந்து, கல்பனா சாவ்லா போன்றவா்கள் போல் வேடமணிந்து மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். பள்ளி மேலாளா் அருள்பணி. கஸ்மீா், தலைமை ஆசிரியா் லாசா், மாா்ட்டின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்10ள்ஸ்ரீட்

விழாவில் தலைவா்கள் போல வேடமணிந்து பங்கேற்ற மாணவா்-மாணவிகள்.