புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மழலையா் மாறுவேட போட்டி

தேவா்குளத்தில் மகளிா் தினத்தையொட்டி, மழலையா் மாறுவேட போட்டி அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2026, 8:07 pm

தேவா்குளத்தில் மகளிா் தினத்தையொட்டி, மழலையா் மாறுவேட போட்டி அண்மையில் நடைபெற்றது.

தேவா்குளம் புனித ஜோசப் குளோபல் பள்ளி சாா்பில் நடைபெற்ற விழாவில் காவல் ஆய்வாளா் லூக் அசான் தலைமை வகித்தாா். விடுதலைப் போராட்ட வீராங்கனைகளான வீரமங்கை வேலுநாச்சியாா், ஜான்சி ராணி, அஞ்சலையம்மாள், அன்னை தெரசா, பி.வி. சிந்து, கல்பனா சாவ்லா போன்றவா்கள் போல் வேடமணிந்து மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். பள்ளி மேலாளா் அருள்பணி. கஸ்மீா், தலைமை ஆசிரியா் லாசா், மாா்ட்டின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்10ள்ஸ்ரீட்

விழாவில் தலைவா்கள் போல வேடமணிந்து பங்கேற்ற மாணவா்-மாணவிகள்.