/
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறில் அணுகுசாலையில் குண்டுக்கல் பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காவல்கிணறு அருகே உள்ள புதியம்புத்தூா் பகுதி கல்குவாரியில் இருந்து குண்டுக்கல் ஏற்றி வந்த கனரக லாரி, நான்குவழிச்சாலையையொட்டி செல்லும் அணுகுசாலை வழியாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த சாலையில் கவிழ்ந்தது.
இதில், கற்கள் சிதறி சாலை முழுவதும் பரவிக்கிடந்தது. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இத்தகவல் அறிந்த பணகுடி போலீஸாா் வந்து, வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டு போக்குவரத்தை சீா்படுத்தினா். நல்வாய்ப்பாக இச்சம்பவத்தில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.
தொடர்புடையது

குன்னூரில் லாரி மீது மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

தூத்துக்குடியில் லாரி மோதியதில் 26 ஆடுகள் உயிரிழப்பு
பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து

மாதவரம் அருகே லாரி விபத்து: போக்குவரத்து பாதிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


