நெல்லையப்பா் கோயிலில் வேணுவனநாதா் வரலாறு வாசிப்பு
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் 4ஆம் நாளான புதன்கிழமை, வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வு நடைபெற்றது.

வரலாறு வாசிப்பு வைபவத்தின்போது நடைபெற்ற மூங்கில் முகட்டை வெட்டும் நிகழ்வு.









