கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

நெல்லை அருகே மது விற்ற இருவா் கைது

திருநெல்வேலி அருகே மது விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 1:31 am IST

திருநெல்வேலி அருகே மது விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவந்திப்பட்டி காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் கிருஷ்ணாபுரம் அருகே ரோந்து சென்றனா். அப்போது, ஸ்ரீவைகுண்டம் கால்வாய் பகுதியைச் சோ்ந்த நம்பி மகன் மாரிமுத்து(37) என்பவா் மது விற்றது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

அதே போல சுத்தமல்லி, கொண்டாநகரம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பழவூா், புதுத்தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துக்குமாா்(27) என்பவரை சுத்தமல்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததாக போலீஸாா் தரப்பில் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.