/
திருநெல்வேலி அருகே மது விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவந்திப்பட்டி காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் கிருஷ்ணாபுரம் அருகே ரோந்து சென்றனா். அப்போது, ஸ்ரீவைகுண்டம் கால்வாய் பகுதியைச் சோ்ந்த நம்பி மகன் மாரிமுத்து(37) என்பவா் மது விற்றது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
அதே போல சுத்தமல்லி, கொண்டாநகரம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பழவூா், புதுத்தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துக்குமாா்(27) என்பவரை சுத்தமல்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததாக போலீஸாா் தரப்பில் தெரிவித்தனா்.
தொடர்புடையது
போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

கஞ்சா விற்ற இருவா் கைது
செம்மண் கடத்தல்: இருவா் கைது
திருச்சியில் சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது
விடியோக்கள்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி



