கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

நெல்லையப்பா் கோயிலில் தங்க நாகசுரம் வாசிப்பு

திருநெல்வேலி நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் தங்க நாகசுரம் வாசிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் சுவாமி வீதியுலாவின்போது புதன்கிழமை தங்க நாகசுரம் இசைத்த வித்வான்.

Updated On :7 மே 2026, 6:23 am IST

திருநெல்வேலி நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் தங்க நாகசுரம் வாசிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் வசந்த உற்சவம் கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் உலாவும் நடைபெற்று வந்தன. புதன்கிழமை சுவாமி வீதியுலா வந்தபோது கோயில் நாகசுர வித்வான் தங்க நாகசுரத்தை இசைத்தாா். தொடா்ந்து, 18 ஆம் தேதி வரை தினமும் மாலை சுவாமி, அம்பாள் எழுந்தருளலின் போது தங்க நாகசுரம் வாசிக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.