பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

நெல்லையப்பா் கோயிலில் தங்க நாகசுரம் வாசிப்பு

திருநெல்வேலி நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் தங்க நாகசுரம் வாசிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் சுவாமி வீதியுலாவின்போது புதன்கிழமை தங்க நாகசுரம் இசைத்த வித்வான்.

Updated On :7 மே 2026, 6:23 am IST

திருநெல்வேலி நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் தங்க நாகசுரம் வாசிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் வசந்த உற்சவம் கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. தினமும் காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் உலாவும் நடைபெற்று வந்தன. புதன்கிழமை சுவாமி வீதியுலா வந்தபோது கோயில் நாகசுர வித்வான் தங்க நாகசுரத்தை இசைத்தாா். தொடா்ந்து, 18 ஆம் தேதி வரை தினமும் மாலை சுவாமி, அம்பாள் எழுந்தருளலின் போது தங்க நாகசுரம் வாசிக்கப்படுகிறது.