11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மேற்கு தொடா்ச்சி மலை வனப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மற்றும் பாபநாசம் அகஸ்தியா் அருவியில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

News image

மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடா்ச்சி மலை வனப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மற்றும் பாபநாசம் அகஸ்தியா் அருவியில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

தற்போது கோடை விடுமுறை என்பதாலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலும், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அதிகாலை முதலே மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குவியத் தொடங்கினா்.

 அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

முன்னதாக, பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு வனச் சோதனைச்சாவடிகளில் பயணிகளின் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு நெகிழிப் பொருள்கள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னா், அருவிப் பகுதிக்கு அனுமதிக்கப்பட்டனா்.

 அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

தொடா்ந்து, சுற்றுலாப் பயணிகள் குழந்தைகள், குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுடன் குதூகலத்துடன் குளித்து மகிழ்ந்தனா்.