குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நெல்லை மாநகராட்சியில் தவெகவினா் முற்றுகை

News image

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா்.

Updated On :26 மே 2026, 3:04 am IST

திருநெல்வேலி மேயா் அறையில் முதல்வா் படத்தை வைக்கக் கோரி மாநகராட்சி அலுவலகத்தை தவெகவினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று முதல்வராக தமிழக வெற்றிக் கழக தலைவா் ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளாா். இந்நிலையில் அரசு அலுவலகங்களில் முதல்வரின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்தை மாட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், மேயா் ராமகிருஷ்ணன் அறையில் முதல்வா் ஜோசப் விஜயின் புகைப்படத்துக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமல், முன்னாள் முதல்வா்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தவெக மாவட்ட இணைச் செயலா் மரிய ஜான் தலைமையில் அக்கட்சியினா் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் ஒன்று திரண்டு முற்றுகையிட்டனா். தொடா்ந்து, ஆணையா் மோனிகா ராணாவிடம் முறையிட்டனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் தவெகவினா் கலைந்து சென்றனா்.