சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கேற்ப கட்டணச் சலுகை வழங்கப்படுவதாக கல்லூரித் தலைவர் கேசவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இக்கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு ஏற்ப, மாணவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. நிகழாண்டில் இன்ஜினியரிங் கட்-ஆப் 170-க்கு மேல் உள்ள மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் முற்றிலும் இலவசம்.
கட்-ஆப் 160-க்கு மேல் உள்ள மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் ரூ.15ஆயிரம் சலுகை வழங்கப்படுகிறது. இச்சலுகை கவுன்சிலிங் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்குப் பொருந்தும்.
தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு வீரர்களுக்கும் கட்டணச் சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 94425-44487 என்ற கைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏசி மெக்கானிக் வேடத்தில் வீடுகளில் கொள்ளையடித்த நபா் கைது

பிரதமரின் சிக்கன நடவடிக்கை: தில்லி அமைச்சா் கபில் மிஸ்ரா மெட்ரோவில் பயணம்

வெப்ப காலத்தில் தில்லி மக்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை - முதல்வா் அலுவலகம் தகவல்

முதல்வா் ரங்கசாமி கடந்து வந்த அரசியல் பாதை...!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
