வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சாத்தான்குளம் பகுதியில் வட்டார வளமைய குழுவினர் ஆய்வு

சாத்தான்குளம் வட்டார பள்ளிகளில் வட்டார வளமைய குழுவினர் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.          

News image
Updated On :20 அக்டோபர் 2017, 11:43 pm

DIN

சாத்தான்குளம் வட்டார பள்ளிகளில் வட்டார வளமைய குழுவினர் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.          
 சாத்தான்குளம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ)  மீ.மகேஸ்வரிதலைமையில் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள் கொண்ட குழுவினர் சாத்தான்குளம் வட்டார வளமையத்திற்கு உள்பட்ட 158 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பள்ளி வளாகத் தூய்மை, குடிநீர் தொட்டி தூய்மைப்படுத்திய விவரம் மற்றும் நிலவேம்புக்  குடிநீர் மாணவர்களுக்கு வழங்கிய விவரம் ஆகியவை பார்வையிடப்பட்டு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுக்கான ஆலோசனைகள்  வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.