வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

திருக்குறள் போட்டி: திருச்செந்தூர் பள்ளி மாணவி மாநிலத்தில் 3ஆவது இடம்

திருக்குறள் போட்டியில் திருச்செந்தூர் செந்தில்முருகன் நடுநிலைப் பள்ளி மாணவி மாநில அளவில் 3ஆவது இடம் பிடித்தார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:38 am IST

திருக்குறள் போட்டியில் திருச்செந்தூர் செந்தில்முருகன் நடுநிலைப் பள்ளி மாணவி மாநில அளவில் 3ஆவது இடம் பிடித்தார்.
மதுரை உலகத் திருக்குறள் பேரவை சார்பில் மாநில அளவில் நடைபெற்ற திருக்குறள் எழுத்துத் தேர்வில் திருச்செந்தூர் செந்தில் முருகன் நடுநிலைப் பள்ளி மாணவி மா.ஸ்ரீமதி மாநில அளவில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதையடுத்து மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாதனை மாணவிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார். சிறப்பிடம் பெற்ற மாணவியை பள்ளி நிர்வாகி இரா.சுப்பிரமணியன்,  தலைமை ஆசிரியர் மூ.முருகேசன் உள்ளிட்டோர் பாராட்டினர்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.