மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாகலாபுரம் அரசு கல்லூரியில் நீர் மேலாண்மை கருத்தரங்கு

நாகலாபுரத்தில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் மரபு சார் நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 11:30 pm

நாகலாபுரத்தில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் மரபு சார் நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் யோ. தர்மராஜ் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் மு.முனியசாமி முன்னிலை வகித்தார். ஆங்கிலத் துறை தலைவர் கணபதிராஜன் வரவேற்றார். 
எழுத்தாளர் சோ. தர்மன், பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் ஆகியோர் அறிவியல் சார்ந்த நீர் மேலாண்மை, கல்வெட்டுகள் மற்றும் தமிழ் இலக்கியங்கள் சுட்டிக்காட்டியிருக்கிற நீர் மேலாண்மை சான்றுகள் குறித்து பேசினர். கருத்தரங்கில் கல்லூரி பேராசிரியர்கள் சு. விவேக லதா, சு. அசோக்குமார்,  செ. செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.