நாசரேத் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் மணிமொழி செல்வன் ரெங்கசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், நாசரேத் பேரூராட்சி பகுதியில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பைகள், கப்கள், தட்டுகள் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்கும் பொருட்டு, அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வைத்திருக்கும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பேரூராட்சிக்குள்பட்டபகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்கப்படுவதாகவும், உபயோகப்படுத்தப்படுவதாகவும் பேரூராட்சி அலுவலகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
ஆதலால் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்கள் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழி செல்வன் ரெங்கசாமி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!

ஒடிசா கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கிலம்!
லக்னௌ வீரர் ஹசரங்கா விலகல்! மாற்றுவீரர் யார் தெரியுமா?

”முதல்வர் கனவு! MLA ஆவதே சந்தேகம்தான்!..!” விஜய் குறித்து பியூஷ் கோயல் | TVK | NDA
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

