அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் தூத்துக்குடியில்   நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:51 am

DIN

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் தூத்துக்குடியில்   நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, அமைப்பின் மாநிலத் தலைவர் மூ. மணிமேகலை தலைமை வகித்தார். பொருளாளர் ஜோதிபாபு, மாவட்டச் செயலர் சு. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலர் ச. மயில் பேசுகையில், சென்னையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் மே 8 ஆம் தேதி நடைபெறும் தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டத்தில் அதிகளவில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
 இதில், ஆசிரியர் கூட்டணி மாநில துணைப் பொதுச்செயலர் கணேசன், எஸ்டிஎப்ஐ அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் மோசஸ், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ், பொருளாளர் பாப்ஹையஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரராஜன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.