கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஆழ்வார்திருநகரி முத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருள்மிகு மாரி முத்தம்மன், முத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:52 am

DIN

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருள்மிகு மாரி முத்தம்மன், முத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.
குலாலர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் 4ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு மாக்காப்பு பூஜை நடைபெற்றது.
சனிக்கிழமை காலையில் கணபதி ஹோமம், சிறப்பு ஹோமமங்கள், விமானம், மாரி முத்தம்மன், முத்தாரம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள், சிறப்பு அலங்கார தீபாராதனை ஆகியன நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.