மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

தேசிய செஸ் போட்டி: திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளி மாணவர் இரண்டாமிடம்

தேசிய அளவிலான செஸ் போட்டியில் திருச்செந்தூர் பள்ளி மாணவர் இரண்டாமிடம் வென்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

தேசிய அளவிலான செஸ் போட்டியில் திருச்செந்தூர் பள்ளி மாணவர் இரண்டாமிடம் வென்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
இந்திய விளையாட்டு குழுமம் நடத்திய தேசிய அளவிலான செஸ் போட்டி ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரியில் நடைபெற்றது. இப்போட்டியில், தமிழ்நாடு அணிக்காக காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளி மாணவர் ஜா. சக்திவிஷால் பங்கேற்றார். இதில், தமிழ்நாடு அணி இரண்டாம் இடம் பெற்று மாணவர் ஜா. சக்திவிஷால் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவரை பள்ளித் தாளாளர் மருத்துவர் அ. ராமமூர்த்தி, முதல்வர் இரா. செல்வவைஷ்ணவி ராஜன், மேலாளர் கிஷோர் பாபு, ஒருங்கிணைப்பாளர் ஜீனத், உடற்கல்வி ஆசிரியர்கள் சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியன், முத்துசெல்வம், சோபனா, மருபி எப்ஸி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.