நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

உலக திருக்குறள் பேரவை கருத்தரங்கம்

தூத்துக்குடியில் உலக திருக்குறள் பேரவையின் மாதாதந்திர கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூலை 2018, 2:11 am

DIN

தூத்துக்குடியில் உலக திருக்குறள் பேரவையின் மாதாதந்திர கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
பேரவைத் தலைவர் குருலட்சுமி தலைமை வகித்தார். ஆசிரியர் தேவிகா பொன்னம்பலம், செய்யது முகமது செரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்த் திரையிசை பாடல்களில் இலக்கியக் கூறுகள் என்ற தலைப்பில் ஆசிரியர் ஞானபன்னீர்செல்வம் பேசினார். தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ராசலிங்கம் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், திருக்குறள் பேரவை மாவட்டச் செயலர் மோ. அன்பழகன், பேராசிரியர் சவகர்லால், நிர்வாகிகள் திருக்குறள் அறிவுச்செல்வம், கவிஞர் இளமுருகு, பேராசிரியை சுப்புலட்சுமி, முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.