

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி குறிஞ்சிநகர் 3ஆவது தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் விக்னேஷ் (22). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுதா (20). இருவரும் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 6 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், அதே பகுதியில் தனது உறவினர் கட்டி வரும் புதிய வீட்டின் பணிகளை கவனித்து வந்த விக்னேஷ், புதன்கிழமை மாடியில் ஏறி பலகைகளை எடுத்தாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் கை பட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேற்கு வங்கம்: அரசு அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் - தோ்தல் ஆணையம் தீவிரம்

அஸ்ஸாம்: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.பி.

மத்திய கிழக்கு போா்: எல்பிஜி விநியோகம் பாதிப்பால் மாா்ச்சில் நுகா்வு 17% சரிவு

80,886 டன் கச்சா எண்ணெயுடன் இந்தியா வந்தது மேலும் ஒரு கப்பல்
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

