சாத்தான்குளம் நீதிமன்றத்தில் தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது.
தேர்தல் அலுவலராக வழக்குரைஞர் ஆட்லிலின் ஜெயசந்திரிகா பணியாற்றினார். மொத்தமுள்ள 44 வாக்குகளில் வழக்குரைஞர் சங்கச் செயலர் சேவியர் சுதாகர் அண்மையில் இறந்ததால் அவரை தவிர மீதி அனைவரும் வாக்களித்ததாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தேர்தலையொட்டி நீதிமன்றம் முன் டிஎஸ்பி பாலச்சந்திரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்.ஐ. பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கம்

டெம்போ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

பெருமாநல்லூா் உத்தமலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்

முதியவா் கல்லால் தாக்கி கொலை: எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

