சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் பார் கவுன்சில் தேர்தல்     

சாத்தான்குளம் நீதிமன்றத்தில்  தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On :29 மார்ச் 2018, 12:27 am

சாத்தான்குளம் நீதிமன்றத்தில்  தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது. 
தேர்தல் அலுவலராக வழக்குரைஞர் ஆட்லிலின் ஜெயசந்திரிகா பணியாற்றினார். மொத்தமுள்ள 44 வாக்குகளில் வழக்குரைஞர் சங்கச் செயலர் சேவியர் சுதாகர் அண்மையில் இறந்ததால் அவரை தவிர மீதி அனைவரும் வாக்களித்ததாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தேர்தலையொட்டி நீதிமன்றம் முன் டிஎஸ்பி பாலச்சந்திரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.