தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தூத்துக்குடியில் காசநோய் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

காசநோய் மையங்களில் பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட காசநோய் மையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :14 மே 2018, 7:17 pm

DIN

காசநோய் மையங்களில் பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட காசநோய் மையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் காசநோய் மையங்களில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, காசநோய் மையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள காசநோய் மையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு காசநோய் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்து கோரிக்கைகள் குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், காசநோய் மையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.