அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

ஆறுமுகனேரி, ஆத்தூர் பகுதிகளில் ஷீரடி சாய் பாபா குருபிரவேசம்

ஆறுமுகனேரி, ஆத்தூர் பகுதியில் ஷீரடி சாய் பாபா குரு பிரவேசம் நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 7:53 pm

ஆறுமுகனேரி, ஆத்தூர் பகுதியில் ஷீரடி சாய் பாபா குரு பிரவேசம் நடைபெற்றது.
ஷீரடி சாய்பா முக்தி அடைந்த நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் ஷீரடி சாய் பாபா பக்தர்களில் இல்லங்களுக்கு குரு பிரவேசம் நடத்தி வழிபாடு நடத்த ஷீரடி சாய் பாபா மிஷன் அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் கடந்த புத்தாண்டு முதல் திருச்செந்தூர் ஷீரடி சாய் பாபா மிஷன் சார்பில் சாத்தான்குளம், உடன்குடி பகுதியில் குரு பிரவேசம் நடைபெற்றது. தொடர்ந்து காயல்பட்டினம் எல்.ஆர்.நகர், ஆறுமுகனேரியில் பல்வேறு பகுதியில் உள்ள இல்லங்களுக்கும், ஆத்தூர், ஏரல் பகுதியில் உள்ள இல்லங்களுக்கும் குரு பிரவேசம் நடைபெற்றது. அப்போது மழை வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும் பனை தொழில் மேம்படவும் வேண்டிக் கொள்ளப்பட்டது. இல்லங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஷீரடி சாய் பாபா மிஷனைச் சேர்ந்த செல்வமுருகன், ஒருங்கிணைப்பாளர் பிறை குடியிருப்பு குமாரராஜன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.