மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தூத்துக்குடி கல்வியியல் கல்லூரியில் முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி  அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், "சாலை விபத்துகள் - முதலுதவி' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது.

Updated On :22 அக்டோபர் 2018, 8:00 pm

தூத்துக்குடி  அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், "சாலை விபத்துகள் - முதலுதவி' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர் குணசிங் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தார். தமிழ்நாடு செஞ்சிலுவைச் சங்க பேரிடர் மேலாண்மைப் பயிற்சியாளர்கள் ராஜேஷ், பெஞ்சமின் ஆகியோர், விபத்து நேர்ந்தால் உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி குறித்து செயல் விளக்கம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட செஞ்சிலுவை சங்க பொருளாளர் வன்னியராஜன், கல்லூரி செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் சுதா குமாரி, மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.