சாத்தான்குளம் அருகே திங்கள்கிழமை கிணறு தூர்வாரும் போது கயிறு அறுந்து விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர்.
சாத்தான்குளம் அருகே சுப்பராயபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றை நாமக்கல்லைச் சேர்ந்த அங்கமுத்து என்பவரது தலைமையில் 10 பேர் வந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். திங்கள்கிழமை தூர்வாரும் போது கயிறு அறுந்து விழுந்ததில், அங்கமுத்து மகன்கள் நாராயணன் (24), ராமகிருஷ்ணன் (22) மற்றும் இன்னொரு அங்கமுத்து மகன் சுப்பிரமணியன் (29) ஆகியோர் கிணற்றில் தவறி விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் வெளியேற முடியாமல் தவித்தனர். தகவலறிந்து வந்த சாத்தான்குளம் தீயணைப்பு வீர்ரகள், கயிறு மூலம் கிணற்றில் இறங்கி 3 பேரையும் மீட்டு, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒடிசா கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கிலம்!
லக்னௌ வீரர் ஹசரங்கா விலகல்! மாற்றுவீரர் யார் தெரியுமா?

”முதல்வர் கனவு! MLA ஆவதே சந்தேகம்தான்!..!” விஜய் குறித்து பியூஷ் கோயல் | TVK | NDA

டிசிஎஸ் பங்குகள் 2.5% சரிவுடன் நிறைவு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

