தென்மண்டல கதர் கிராம தொழில்கள் ஆணையம், மதர் சமூக சேவை நிறுவனம் இணைந்து நடத்திய விவசாயிகளுக்கான தேனீ வளர்ப்பதற்கான ஆரம்பகால பயிற்சி முகாம் திருச்செந்தூரில் அனாவிம் தொழிற்பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
முகாம் நிறைவு விழாவுக்கு, மதர் சமூக சேவை நிறுவனத் தலைவர் சதீஷ்பாலன் தலைமை வகித்தார்.
மாநில தேனீ வளர்த்தல் பயிற்சி மைய அலுவலர் தாஸ் முகாமில் கலந்துகொண்டு பேசினார். மாநில தேனீ வளர்த்தல் பயிற்சி மைய பயிற்சியாளர் மாரியப்பன் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
முகாமில், அனாவிம் அறக்கட்டளை இயக்குநர் செல்வின், லீடு அறக்கட்டளை இயக்குநர் எஸ்.பானுமதி, அறம் செய் அறக்கட்டளை இயக்குநர் ஜெயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னர் ஒரு மாதம் கிரிக்கெட் விளையாட மாட்டார்: நியூசி. கிரிக்கெட் வாரியம்

ம.பி. படகு விபத்து; 9 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!

ரியோ ராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் அறிமுக போஸ்டர்!

ஓடுபாதையில் குரங்குகள்: லக்னௌவில் தாமதமாக புறப்பட்ட இண்டிகோ விமானம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

