சாத்தான்குளத்தில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சியதாக 20 மின் மோட்டார்களை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
சாத்தான்குளம் பேரூராட்சிப் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 3பிரிவுகளாக பிரித்து இரண்டு நாள்களுக்கு ஒரு முறை என ஒன்றரை மணி நேரம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுவதால் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பவர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லையென புகார் எழுந்தது. இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் ராஜாசுந்தர் ஆகியோர் பேரூராட்சிப் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சியதாக 20 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓலா கேப்ஸ் இழப்பு ரூ. 662.4 கோடியாக அதிகரிப்பு!
கடவுள் அவதாரம்... சூர்யாவின் கருப்பு டிரைலர் வெளியானது!

மது கடைகளை மூட அரசு முன் வருமா? - ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி

தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
