ககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் ஜனவரி 23 மின்தடை

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 23) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :23 ஜனவரி 2019, 5:54 am IST

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் புதன்கிழமை (ஜன. 23) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி அருகேயுள்ள அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜன. 23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. 
இதனால், அன்றைய தினம் மாப்பிள்ளையூரணி, அய்யனார்புரம்,  திரேஸ்புரம், தாளமுத்துநகர்,  டேவிஸ்புரம்,  தருவைகுளம்,  சிலுவைப்பட்டி,  அழகாபுரி, ராசபாளையம்,  பட்டினமருதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி  முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.